458
திருவாரூர் மாவட்டம் உப்பூரில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது பறவைகள் எச்சமிட்டு அது தண்ணீரில் கலப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், பறவைகளை கொல்வதற்காக விஷம் கலந்த நெல்மணிகளை அங்கு தூவியவர்களை ...

328
புதுச்சேரி ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடிவர்கள், வனத்துறையினரைக் கண்டதும் அவற்றை அப்படியே போட்டு விட்டு தப்பித்து ஓடியதாகக் கூறப்படுகிறது....

222
மிக்ஜாம் புயல் வெள்ளத்தின்போது சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட கூழைகடா பறவைகளை மீட்டு 2 மாதங்களாக சிகிச்சை அளித்துவந்த வனத்துறையினர், அவை இயல்பு நிலைக்குத் திர...

1624
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. பருவமழை காரணமாக ஏரிகள் நிரம்பி வரும் நிலையில் இனப்பெருக்கத்திற்காக பல்வேறு ந...

1347
திருச்சி கடைவீதிகளில் பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை விற்பனை செய்த இரண்டு பெண்கள் உட்பட்ட ஐவரை வனத்துறையினர் கைது செய்து, வேட்டை உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். மலைக்கோட்டை கடைவீதி, காந்...

1648
பறவைக் காய்ச்சல் காரணமாக பெரு நாட்டில் 55 ஆயிரம் பறவைகள் மற்றும் 580-க்கும் மேற்பட்ட கடற்சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. சமீப காலமாக அங்கு H5N1 வகை பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், பாதுகாக்கப்பட்ட ...

1999
தென்மேற்கு இங்கிலாந்தில் ஏராளமான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து வானில் சாகச நடனத்தை அரங்கேற்றின. டெவ்க்ஸ்பரி நகருக்கு மேலே ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்து விதவிதமான வடிவில் பறந்தன. குறிப்பிட்ட ...



BIG STORY